🔗

புகாரி: 1302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»


1302. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)’ என
அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :23