🔗

புகாரி: 1307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ»

قَالَ سُفْيَانُ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنَا عَامِرُ بْنُ  رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَ الحُمَيْدِيُّ: «حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»


1307. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்.

வேறு அறிவிப்பில் ‘உங்களைக் கடக்கும்வரை’ அல்லது (பூமியில்) வைக்கப்படும வரை (நில்லுங்கள்)’ என்பது அதிகமாக உள்ளது.
Book :23