قَالَ أَبُو لَهَبٍ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَبًّا لَكَ سَائِرَ اليَوْمِ فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} [المسد: 1]
1394. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘அபூ லஹப் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவன் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, ‘இனி எல்லா நாள்களிலும் உமக்கு நாசம் உண்டாகட்டும்’ எனக் கூறினான். எனவே, ‘அபூ லஹபின் இரண்டு கரங்களும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்’ என்ற (111வது) அத்தியாயம் இறங்கியது.
Book :23