🔗

புகாரி: 1434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ»


பாடம் : 22 இயன்றளவு தர்மம் செய்தல் 

1434. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்’ எனக் கூறினார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 24