🔗

புகாரி: 1437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا تَصَدَّقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ»


பாடம் : 25 தன் எஜமானரின் கட்டளைப்படி அவரது பொருளைப் பாழ்படுத்தாமல் தர்மம் செய்யும் பணியாளுக்கும் நற்பலன் உண்டு. 

1437. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன்னுடைய வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும்.’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 24