أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ» قَالَ: حَتَّى تَحْمَارَّ
1488. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பழங்கள் (பழுத்து) சிகப்பு நிறம் அடைவதற்கு முன்னால் விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
Book :24