وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»
பாடம் : 61
நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரின் அடிமைகளுக்கு தர்மம் செய்தல்.
1492. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.
‘இது செத்ததாயிற்றே!’ எனத் தோழர்கள் கூறியதும் ‘இதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 24