«كُنَّا نُطْعِمُ الصَّدَقَةَ صَاعًا مِنْ شَعِيرٍ»
பாடம் : 72 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமை.
1505. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள்(நோன்புப் பெருநாள்) தர்மமாக ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம்.
Book : 24