🔗

புகாரி: 1505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا نُطْعِمُ الصَّدَقَةَ صَاعًا مِنْ شَعِيرٍ»


பாடம் : 72 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமை. 

1505. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள்(நோன்புப் பெருநாள்) தர்மமாக ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம்.
Book : 24