«إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ»
பாடம்: 18
வலது கையால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
153. உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்.
கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலது கையால் தொட வேண்டாம்.
தம் வலது கையால் சுத்தம் செய்யவும் வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
அத்தியாயம்: 4