«سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا»
பாடம் : 19 (தலைமுடி காற்றில் பறக்காமலிருக்க) களிம்பைத் தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டுவது.
1540. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைக் கேட்டேன்.
Book : 25