🔗

புகாரி: 1549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ


பாடம் : 26 தல்பியா கூறுதல். 

1549. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.’
இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
Book : 25