«أَهَلَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً»
பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல்.
1552. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.
Book : 25