🔗

புகாரி: 1552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَهَلَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً»


பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல். 

1552. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.
Book : 25