🔗

புகாரி: 1609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنَ البَيْتِ إِلَّا الرُّكْنَيْنِ اليَمَانِيَيْنِ»


1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் தொட்டதை நான் பார்த்ததில்லை.’
Book :25