أَنَّ نَاسًا طَافُوا بِالْبَيْتِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ قَعَدُوا إِلَى المُذَكِّرِ، حَتَّى إِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامُوا يُصَلُّونَ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «قَعَدُوا، حَتَّى إِذَا كَانَتِ السَّاعَةُ الَّتِي تُكْرَهُ فِيهَا الصَّلاَةُ، قَامُوا يُصَلُّونَ»
1628. உர்வா அறிவித்தார்.
சிலர் ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு, மார்க்கப் பிரசங்கம் செய்பவரிடம் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமான போது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்) தொழுதார்கள்.
ஆயிஷா(ரலி), பிரசங்கத்தில் அமர்ந்தவர்களைக் குறித்து, ‘இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, தொழுவது வெறுக்கப்படும் நேரத்தில் எழுந்து தொழுகிறார்களா?’ எனக் கண்டித்தார்கள்.
Book :25