🔗

புகாரி: 1629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عِنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَعِنْدَ غُرُوبِهَا»


1629. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றிருக்கிறேன்.
Book :25