🔗

புகாரி: 1630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَطُوفُ بَعْدَ الفَجْرِ وَيُصَلِّي رَكْعَتَيْنِ


1630. அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸுப்ஹுக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை கண்டேன்.’
Book :25