«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ» وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ
1655. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் உஸ்மான்(ரலி), தம் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் (கடமையான நான்கு ரக்அத்களை சுருக்கி) மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
Book :25