🔗

புகாரி: 1668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ بِجَمْعٍ، غَيْرَ أَنَّهُ يَمُرُّ بِالشِّعْبِ الَّذِي أَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَدْخُلُ، فَيَنْتَفِضُ وَيَتَوَضَّأُ، وَلاَ يُصَلِّي حَتَّى يُصَلِّيَ بِجَمْعٍ»


1668. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மஃரிபையும் இஷாவையும் சேர்த்து முஸ்தலிஃபாவில் தொழுபவராக இருந்தார். ஆயினும் அவர், வழியில் நபி(ஸல்) அவர்கள் தேவையை நிறைவேற்ற ஒதுங்கிய பள்ளத்தாக்குக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றி, உளூவும் செய்து முஸ்தலிஃபாவுக்கு வந்த பிறகுதான் தொழுவார்.
Book :25