🔗

புகாரி: 1670

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الجَمْرَةَ


1670. ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வை அடையும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
Book :25