أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الجَمْرَةَ
1670. ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வை அடையும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள். Book :25