🔗

புகாரி: 1674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَمَعَ فِي حَجَّةِ الوَدَاعِ المَغْرِبَ وَالعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ»


1674. அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி)

அத்தியாயம்: 25