«اسْتَأْذَنَتْ سَوْدَةُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ جَمْعٍ، وَكَانَتْ ثَقِيلَةً ثَبْطَةً، فَأَذِنَ لَهَا»
1680. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘ஸவ்தா(ரலி), கனத்த சரீரமுள்ளவராகவும் மெதுவாக நடக்கக் கூடியவராகவும் இருந்ததால், முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மக்களுக்கு முன்பாகவே மினாவுக்குப் புறப்பட்டுச் செல்ல) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.’
Book :25