🔗

புகாரி: 1685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْدَفَ الفَضْلَ، فَأَخْبَرَ الفَضْلُ: أَنَّهُ «لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الجَمْرَةَ»


1685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (தம் வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.’

‘நபி(ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகிற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்’ என ஃபள்ல்(ரலி) தெரிவித்தார்கள்.
Book :25