🔗

புகாரி: 1692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فِي تَمَتُّعِهِ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


1692. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ், உம்ராச் செய்தார்கள்.

இப்னு உமர்(ரலி) கூறிய (முன் ஹதீஸிலுள்ள) செய்தியையே ஆயிஷா(ரலி) எனக்குக் கூறினார் என உர்வா அறிவித்தார்.
Book :25