🔗

புகாரி: 1705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فَتَلْتُ قَلاَئِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي»


1705. உம்முல் மூமினீன் (ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளை என்னிடத்திலிருந்த கம்பளியால் செய்தேன்.
Book :25