أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا»، قَالَ: فَلَقَدْ رَأَيْتُهُ رَاكِبَهَا، يُسَايِرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّعْلُ فِي عُنُقِهَا
1706. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பலிப்பிராணியை இழுத்துச் சென்ற ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்’ என்றார்கள். அதற்கு அவர், ‘இது பலிப்பிராணி’ என்றதும் ‘அதில் ஏறுவீராக!’ என்றனர்.
பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை பார்த்தேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பிராணியின் கழுத்தில் செருப்பு கிடந்தது.
Book :25