🔗

புகாரி: 1715

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالعَصْرَ بِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»، وَعَنْ أَيُّوبَ، عَنْ رَجُلٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ثُمَّ «بَاتَ حَتَّى أَصْبَحَ، فَصَلَّى الصُّبْحَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ البَيْدَاءَ أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ»


1715. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் ஸுப்ஹு தொழுதார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறி பைதா எனுமிடத்தை அடைந்தபோது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் தல்பியா கூறினார்கள்.
Book :25