سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ فَقَالَ «لاَ حَرَجَ، لاَ حَرَجَ»
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்கு முன் குர்பானி கொடுத்தல்.
1721. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! குற்றமில்லை! என்றனர்.
Book : 25