قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ «لاَ حَرَجَ». قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «لاَ حَرَجَ». قَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لاَ حَرَجَ»
1722. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்து விட்டேன்’ என்றார். அதற்கவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.
பிறகு அவர், ‘நான் பலியிடுவதறகு முன்பாகத் தலையை மழித்து விட்டேன்’ என்றதும் அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள். மேலும் அவர் ‘நான் கல்லெறிவதற்கு முன்பாகப் பலியிட்டு விட்டேன்’ என்ற போதும் அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள்.
அத்தியாயம்: 25