🔗

புகாரி: 1723

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ فَقَالَ: «لاَ حَرَجَ»، قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لاَ حَرَجَ»


1723. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டதும். அவர்கள் ‘குற்றமில்லை!’ என்று கூறினார்கள். பிறகு அவர், ‘நான் பலியிடும் முன்பாகத் தலையை மழித்து விட்டேன்!’ என்ற போதும் அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றே கூறினார்கள்.
Book :25