«حَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ»
1729. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் தலையை மழித்தனர். இன்னும் சிலர் முடியைக் குறைத்தனர்.
Book :25