أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ فِي الذَّبْحِ، وَالحَلْقِ، وَالرَّمْيِ، وَالتَّقْدِيمِ، وَالتَّأْخِيرِ فَقَالَ: «لَا حَرَجَ»
பாடம் : 130 மறதியினாலோ அறியாமையினாலோ, மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுப்படுதற்கு முன்பு தலையை மழிப்பதும்.
1734. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ எனக் கூறினார்கள்.
Book : 25