🔗

புகாரி: 1746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، مَتَى أَرْمِي الجِمَارَ؟ قَالَ: «إِذَا رَمَى إِمَامُكَ، فَارْمِهْ» فَأَعَدْتُ عَلَيْهِ المَسْأَلَةَ، قَالَ: «كُنَّا نَتَحَيَّنُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ رَمَيْنَا»


1746. வபரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘நான் எப்போது கல்லெறிவது?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!’ என்றார்கள்.

நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, ‘நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்எறிவோம்!’ எனக் கூறினார்கள்.
Book :25