وَسَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: بَعْدُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَخَّصَ لَهُنَّ»
1761. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவைவிட்டுச் செல்லக்கூடாது!’ என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள்.
பிறகு அவர்களே, ‘நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்!’ எனக் கூறினார்கள்.
Book :25