🔗

புகாரி: 1769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى، وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ» وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ


பாடம் : 149 மக்காவிலிருந்து திரும்பும் போது தூத்துவாவில் தங்குதல். 

1769. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (மக்காவுக்கு) வரும்போது ஃதூத்துவாவில் இரவு தங்குவார், விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார்.

(மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ஃதூத்துவாவில் விடியும்வரை தங்குவார். மேலும், ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்வார்கள்’ என்றும் கூறுவார்.
Book : 25