🔗

புகாரி: 1777

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ»


1777. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் (நபி(ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை!’ என்றார்கள்.
Book :26