🔗

புகாரி: 1811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ»


பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வதிலிருந்து) தடுக்கப்படும் போது, தலையை மழித்துக்கொள்வதற்கு முன் (பலிப் பிராணியை) அறுத்து பலியிடுதல். 

1811. மிஸ்வர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும் படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.
Book : 27