🔗

புகாரி: 1827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَدَّثَتْنِي إِحْدَى نِسْوَةِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْتُلُ المُحْرِمُ»


1827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்!) அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவியருள் ஒருவர் எனக்கு அறிவித்தார்.

அத்தியாயம்: 28