🔗

புகாரி: 1831

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِلْوَزَغِ: «فُوَيْسِقٌ» وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ،


1831. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பல்லி தீங்கிழைக்கக் கூடியது!” என்று கூறினார்கள். ஆனால், ‘அதைக் கொல்லுமாறு அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!’


அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:

(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதற்கு) முந்தைய ஹதீஸ், ‘மினா’ புனித (ஹரம்) எல்லையில் அடங்கும் என்பதையும், அங்கு பாம்பைக் கொல்வது குற்றமாகாது என்றே அவர்கள் கருதினர் என்பதையும் குறிப்பிடவே இந்தச் செய்தியை கூறியுள்ளோம்.

அத்தியாயம்: 28