🔗

புகாரி: 1836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُحْرِمٌ بِلَحْيِ جَمَلٍ فِي وَسَطِ رَأْسِهِ»


1836. இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், ‘லஹ்யு ஜமல்’ எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!’
Book :28