أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ تَبُوكَ، حَتَّى أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ، فَقَالَ: «هَذِهِ طَابَةٌ»
பாடம் : 3 மதீனாவுக்கு தாபா என்ற பெயரும் உண்டு.
1872. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். ‘இது ‘தாபா!’ (நலம் மிக்கது!)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 29