🔗

புகாரி: 1877

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يَكِيدُ أَهْلَ المَدِينَةِ أَحَدٌ، إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ المِلْحُ فِي المَاءِ»


பாடம்: 7

மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்வது குற்றம். 

1877. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 29