«لاَ يَكِيدُ أَهْلَ المَدِينَةِ أَحَدٌ، إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ المِلْحُ فِي المَاءِ»
பாடம்: 7
மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்வது குற்றம்.
1877. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
அத்தியாயம்: 29