1880. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :29