🔗

புகாரி: 1903

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»


பாடம் : 8 நோன்பு நோற்றுக் கொண்டு பொய்யையும் தீய செயல்களையும் விடாது இருத்தல்.

1903. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 30