🔗

புகாரி: 1974

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الحَدِيثَ يَعْنِي «إِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا»، فَقُلْتُ: وَمَا صَوْمُ دَاوُدَ؟ قَالَ: «نِصْفُ الدَّهْرِ»


பாடம் : 54 நோன்பு நோற்றிருக்கும் போது விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமை.

1974. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!’ என்றார்கள். ‘தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள்.
Book : 30