🔗

புகாரி: 2005

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَعُدُّهُ اليَهُودُ عِيدًا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَصُومُوهُ أَنْتُمْ»


2005. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஆஷூரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!’ என்றார்கள்.
Book :30