«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ مَا أَخَذَ مِنْهُ، أَمِنَ الحَلاَلِ أَمْ مِنَ الحَرَامِ»
பாடம் : 8 எப்படி சம்பாதித்தோம் என்று பொருட்படுத்தாமலிருப்பது
2059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34