🔗

புகாரி: 2072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ»


2072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

அத்தியாயம்: 34