«أَنَّ دَاوُدَ النَّبِيَّ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ لاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ»
2073. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :34