🔗

புகாரி: 2074 & 2075

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ»

«لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلَهُ»


2074. & 2075. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.’ இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்.
Book :34