«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»
பாடம் : 23 நம்பிக்கையாளர்களே! நீங்கள் பன்மடங்காக இரட்டித்துக் கொண்டேயிருக்கும் வட்டியை உண்ணாதீர்கள் எனும் (3:130ஆவது) இறைவசனம்.
2083. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34